தூத்துக்குடியில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடியில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

Published : Jan 08, 2023, 11:37 AM IST

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தமிழ் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடினர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, எஸ்டோனியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து 37 பேர் சென்னைக்கு வந்து, ஹங்கேரியை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் அங்கிருந்து ஆட்டோவில் தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான பண்ணையில் பொங்கல் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட வெளிநாட்டு பயணிகள் தமிழக மரபுப்படி ஆண்கள் வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் சேலை கட்டியும் மண் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இறுதியில் அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் மோர்கன் கூறுகையில், 'தமிழகத்தின் பாரம்பரியத்தை அறிய. பொங்கல் பண்டிகை ஒரு வாய்ப்பு என்றார்.

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!
Read more