கோவில்பட்டியில் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

கோவில்பட்டியில் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

Published : Mar 29, 2023, 08:02 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் சாகச பயணம் மேற்காள்ள வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நாலாட்டின்புத்தூர் வழியாக அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மூலமாக மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

கல்லூரிக்குச் செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்காததால் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் பேருந்துகளில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாலாட்டின் புத்தூர் வரை ஆபத்தான முறையில் படிக்கட்டிகளிலேயே மாணவர்கள் தொங்கி கொண்டு சென்ற நிலைமையை காண முடிந்த்து. எனவே கல்லூரி சென்று வரும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!
Read more