Watch : இலங்கைக்கு கடத்த இருந்த 43 பண்டல் பீடி இலைகள் பறிமுதல்! கியூ பிரிவு போலீசார் விசாரணை!

Watch : இலங்கைக்கு கடத்த இருந்த 43 பண்டல் பீடி இலைகள் பறிமுதல்! கியூ பிரிவு போலீசார் விசாரணை!

Published : Jun 07, 2023, 12:20 PM IST

தூத்துக்குடி இனிகோ நகர் கடற் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான 43 பண்டல் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தப்பியோடிய நபர்களை கியூ பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்

தூத்துக்குடி இனிகோ நகர் கடற் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கியூபிரிவு போலீசார் இனிகோ நகர் கடற் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டதில், இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ எடையுள்ள 43 பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேன் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களையும் கியூப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.



காவல்துறையை கண்டதும் தப்பி ஓடிய கடத்தல் கும்பல் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தீவிரமாக தேடியும் வருகின்றனர்

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனங்களை க்யூப் பிரிவு போலீசார் சுங்க இலாக அலுவலகத்தில் ஒப்படைத்து நிறுத்திவைத்துள்ளனர்.

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!