எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி

எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி

Published : May 18, 2024, 06:00 PM IST

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சட்டமன்ற உறுப்பினர் பந்து வீச, அமைச்சர் மெய்யநாதன் கிரிக்கெட் பேட்டால் பந்தையடித்து விளையாடி அசத்தினார்.

புதுக்கோட்டையில் கிரிக்கெட் பிரண்ட்ஸ் கிளப் சார்பில் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

போட்டியை தொடங்கி வைத்தவுடன் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பந்து வந்து வீச, அமைச்சர் மெய்யநாதன் கிரிக்கெட் பேட்டால் பந்தை அடித்து அசத்தினார். இருவரும் மைதானத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கிரிக்கெட் விளையாடி அசத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

02:21பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
05:35கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07:28புதுக்கோட்டையில் நடைபெற்ற பழங்கால பொருட்கள் கண்காட்சியை வியந்து பார்த்த பொதுமக்கள்
04:45முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை
02:29ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
666:40கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்
03:56புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை
09:51புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன்; பறந்த உத்தரவு!!
00:36அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி
Read more