“இல்ல நீ போட்டோ தான் எடுக்குற” மழலை மொழியில் குழந்தையின் அழுகையும் கியூட் தான்

“இல்ல நீ போட்டோ தான் எடுக்குற” மழலை மொழியில் குழந்தையின் அழுகையும் கியூட் தான்

Published : Jul 05, 2023, 11:55 AM IST

போட்டோ தான எடுக்கிற !  ஓரு நல்ல பிள்ளையே நல்ல பிள்ளையா தானே எழுதிக்கிட்டு இருக்கேன்! மழலைப் பேச்சில் உருவான க்யூட் வீடியோ தற்போது சமூகவலை தினங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வ.உ.சி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் சாய்சக்தி நிலா யுகேஜி படித்து வருகிறார். இவரது மனைவி அவரது மகள் சாய்சக்தி நிலவுக்கு வீட்டுப்பாடம் எழுத  சொல்லிக் கொடுத்துள்ளார்.  அப்போது அந்த சிறுமி வீட்டு பாடத்தை எழுதாமல் அடப்பிடித்து பிடித்து  எழுதிக் கொண்டிருந்தார். அவரது அம்மா அவரை திட்டியதால் அந்த குழந்தை  அழுகத் தொடங்கினார். அதை அவரது தந்தை ஆனந்த் தனது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார்.   

உடனே அதைப்பார்த்த அந்த குழந்தை அழுது கொண்டே போட்டோ தானா எடுக்கிற !..போட்ட தானா எடுக்கிற!ஒரு நல்ல பிள்ளை எழுதிக் கொண்டு தான் இருக்கேன். போட்டோ எடுக்கிற என அழுது கொண்டே மழலைப் பேச்சில் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அந்தக் குழந்தையின் பேச்சு க்யூட் வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

01:51பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..