Watch : கொடைக்கானல் ஏரியில் பரிசிலில் சவாரி செய்த படி அமைச்சர்கள் ஆய்வு!

Watch : கொடைக்கானல் ஏரியில் பரிசிலில் சவாரி செய்த படி அமைச்சர்கள் ஆய்வு!

Published : May 27, 2023, 01:29 PM IST

கொடைக்கானல் மன்னவனூர் ஏரியில் பரிசல் சவாரி செய்து தமிழக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்க வந்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் ஆகியோர் வருகை புரிந்து இருந்தனர் .

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மன்னவனூர் சாகச சுற்றுலா பகுதியில் உள்ள ஏரியில் பரிசல் சவாரி செய்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மேல் மலை பகுதியில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனையும் மேற்கொண்டனர். பரிசல் சவாரி செய்து ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது .\

01:51பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..