திண்டுக்கல்லில் மாணவர்கள் விபூதி, பொட்டு வைக்க தடை; பெற்றோர் முற்றுகை

திண்டுக்கல்லில் மாணவர்கள் விபூதி, பொட்டு வைக்க தடை; பெற்றோர் முற்றுகை

Published : Feb 22, 2023, 04:16 PM IST

ஒட்டன்சத்திரம் அரசு  மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை பொட்டு, விபூதி வைக்க கூடாது என்று தலைமை ஆசிரியை கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கே.ஆர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவ, மாணவியரிடையே யாரும் நெற்றியில் பொட்டோ, விபூதியோ வைத்து வரக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து மாணவ மாணவியர் அவர்களது பெற்றோரிடம் தெரிவித்ததால் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து பாஜக கட்சியினர் இன்று தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

01:51பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..