நிறைவு பெற்ற தைப்பூச திருவிழா; பழனியில் உண்டியல் காணிக்கையாக 20 நாட்களில் ரூ.3.4 கோடி வசூல்

நிறைவு பெற்ற தைப்பூச திருவிழா; பழனியில் உண்டியல் காணிக்கையாக 20 நாட்களில் ரூ.3.4 கோடி வசூல்

Published : Feb 01, 2024, 06:47 PM IST

தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பழனி முருகன் கோவிலில் கடந்த 20 நாட்களில் 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரம் காணிக்கையாக வசூலாகி உள்ளது.

பழனி முருகன் கோயிலில் தைப்பூச  திருவிழா நடைபெற்றதால் பக்தர்கள் வருகை கூடுதலாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை வகை பிரித்து எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக ரொக்கமாக 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 840 ரூபாயும் (ரூ.3,04,89,840), வெளிநாட்டு கரன்சி  631 நோட்டுகளும், தங்கமாக 221 கிராமும், வெள்ளியாக  9326 கிராமும் கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

01:51பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..
Read more