அம்மனின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்ற டிப்டாப் திருடன்

அம்மனின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்ற டிப்டாப் திருடன்

Published : May 27, 2023, 04:47 PM IST

நத்தம் மீனாட்சிபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் அம்மன் கழுத்தில் தாலி  நகையை திருடிய டிப் டாப்  மர்ம ஆசாமி.

நத்தம் மீனாட்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் பூசாரி கோயிலை திறந்து பூஜைக்கு தேவையான வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது டிப் டாப் ஆசாமி ஒருவர் சுத்தி பார்த்து கோவிலில் யாரும் இல்லாத பொழுது அம்மன் கழுத்தில் இருந்த தாலி நகையை திருடிய டிப் டாப் ஆசாமி. சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாய் காணப்படுகிறது.

01:51பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..
Read more