திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் போக்கு காட்டிய பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் போக்கு காட்டிய பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்

Published : Dec 11, 2023, 06:29 PM IST

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுப்பதற்கு வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு பகுதியில் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த பூங்காவிற்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று புகுந்தது. 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர்கள் தற்காப்பு உபகரணங்கள் உதவியுடன் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

01:51பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..