சிறப்பு பூஜையில் விளக்குகளை ஏந்தியபடி நடனமாடி வந்து வழிபட்ட இளம் பெண்கள்

சிறப்பு பூஜையில் விளக்குகளை ஏந்தியபடி நடனமாடி வந்து வழிபட்ட இளம் பெண்கள்

Published : Nov 20, 2023, 12:25 PM ISTUpdated : Nov 20, 2023, 12:26 PM IST

கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் கார்த்திகை மாதத்தினை முன்னிட்டு தீப உற்சவ நிகழ்வில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள், கைகளில் விளக்குகளை ஏத்தியபடி நடனமாடி வழிபட்டனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாரதாம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு இந்த கோவில் நேற்று ஆயிரகணக்கான  விளக்குகளால் அலங்கரிக்கபட்டு தீப உற்சவ நிகழ்வு கோவிலில் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். மேலும்  பெண்கள் மற்றும் குழந்தைகள்  விளக்குகளை கையில் ஏந்தியபடி  நடனமாடி  கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர். கார்த்திகை மாதத்தினை முன்னிட்டு சாரதாம்மாள் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடத்தபட்டது.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more