குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!

Published : Jun 28, 2026, 02:01 PM IST

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளம்பிள்ளை வாதம் (போலியோ) சொட்டு மருந்து சிறப்பு முகாம் - 2026-ஐ தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டி முறைப்படி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்த முகாமின் நேரடித் தொகுப்புக் காட்சிகள்

05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
06:18முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
02:29மதுரையை சூழ்ந்த கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு – நேரடிக் காட்சிகள்!
05:23தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : அரசின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடிய திருமாவளவன் !
02:28கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு மரியாதை : தவெக அமைச்சர்கள் திரண்டு நடன கலைகளுடன் மரியாதை !
03:56ஆளுங்கட்சியின் முறைகேடுகளை முறியடிப்போம்! – கடுமையாக தாக்கிப் பேசிய நயினார் நாகேந்திரன்!
08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !