முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!

முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!

Published : Jun 13, 2026, 06:00 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளைத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார். தற்போது அணையில் 18% முதல் 20% வரை வண்டல் மண் படிந்துள்ளதால், நீர்க்கொள்ளளவு குறைந்துள்ளது. இதற்குத் தீர்வாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று, அடுத்த 9 ஆண்டுகளுக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அணையின் கொள்ளளவு 20% அதிகரிக்கும். மேலும், முறைகேடுகளைத் தடுத்து விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்க 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

02:19Vijayadharani Join TVK: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. யார் இவர்? இதுதான் காரணமா?
02:58உதறல்நிதி.. ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் கதறல்! விடாமல் இறங்கி அடிக்கும் தவெக!
03:36Magalir Urimai Thogai Scheme: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை.! என்ன செய்யனும் ?
11:11பரவும் தேர்தல் வதந்திகள்... சமூக வலைதளங்களில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
02:2512 th முடித்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்..! ரூ.63,000 சம்பளத்துடன் அரசு வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க !
06:55"வேறு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டமா? கேலிக்கூத்தாக இருக்கிறது!" - TTV தினகரன்
03:27கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன?
03:05TVK VIJAY: புது முகங்களை களமிறக்கும் தளபதி விஜய்! த்ரிஷா, சவுக்கு சங்கர் போட்டியா?
03:05திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் ! வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் !