முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!

முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!

Published : Jun 13, 2026, 06:00 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளைத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார். தற்போது அணையில் 18% முதல் 20% வரை வண்டல் மண் படிந்துள்ளதால், நீர்க்கொள்ளளவு குறைந்துள்ளது. இதற்குத் தீர்வாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று, அடுத்த 9 ஆண்டுகளுக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அணையின் கொள்ளளவு 20% அதிகரிக்கும். மேலும், முறைகேடுகளைத் தடுத்து விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்க 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
04:47கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !
05:53விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் கூட்டுறவு வங்கிகள்: மாவட்ட ஆட்சியரிடம் திரண்டு முறையீடு
02:25நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு
01:01நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி
09:04நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி
04:12நீட் தேர்வை ரத்து செய்...! மத்தியக் கல்வி அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி SFI, DYF-யினர் முழக்கம்!
07:06நீட் போராட்டத்தில் மாணவர்கள் இல்லை....தீவிரவாதிகளும் ரவுடிகளும் இருக்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்