முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!

முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!

Published : Jun 13, 2026, 06:00 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளைத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார். தற்போது அணையில் 18% முதல் 20% வரை வண்டல் மண் படிந்துள்ளதால், நீர்க்கொள்ளளவு குறைந்துள்ளது. இதற்குத் தீர்வாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று, அடுத்த 9 ஆண்டுகளுக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அணையின் கொள்ளளவு 20% அதிகரிக்கும். மேலும், முறைகேடுகளைத் தடுத்து விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்க 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

03:13கைதுக்கு அஞ்ச மாட்டோம் ! சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ! கொண்டாடிய திமுக!
08:37கடந்தகால திமுக ஆட்சிக்கும்....தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை ! நயினார் நாகேந்திரன் பேட்டி
07:20ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி - எதிர்க்கட்சிகளுக்கு பதிலடியா?
08:21மக்கள் தவிப்பது உங்களுக்கு வேடிக்கையா?" - தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அன்புமணி !
09:17மிக கீழ்த்தரமாக , கேவலமாக பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..! ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி!
02:25"பதவி ஆசை இல்லை.. ஆனா!" எடப்பாடி மீது அதிருப்தியா? எஸ்.பி.வேலுமணி அதிரடி விளக்கம்!
02:41Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?
03:03எடப்பாடிக்கு அதிர்ச்சி : பதவிகளை துறந்து போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி மற்றும் சீனியர்கள் !
03:24மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
08:15"உங்களை நாங்க பத்திரமா பார்த்துப்போம்!" – அதிரடி காட்டிய அமைச்சர் ஆனந்த்!