தமிழகம் அமைதி மாநிலமாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். காவலர்களை ரவுடிகள் தாக்க முயலும் போது தான் என்கவுன்டர் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறவது தவறு. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
குற்றங்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை என கூறினார். ஜம்மு- காஷ்மீர் போல அல்லாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது.