தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் இனி எவரும் பிறக்கப்போவதுமில்லை, பிறக்கவும் முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.