சாத்தான்குளம் லாக்-அப் மரண வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவையே உலுக்கியுள்ளது. 9 போலீசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த வழக்கு என்ன? உண்மையில் என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.