மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி ஜூன் மாதத்திற்கான ரூ.1000, பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, ஜூலை மாதம் முதல் இந்தத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.