"தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என்று தான் த.வெ.க அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள், எனவே அவர்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்" என்று நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓப்பனாக பேசியுள்ளார்.