போலியோ இல்லாத தமிழகமே இலக்கு!–மதுரையில் சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!

Published : Jun 28, 2026, 09:00 PM IST

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில், தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழக அரசின் சுகாதாரத் துறை நடவடிக்கைகள் மற்றும் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு குறித்தும், தற்போதைய அரசியல் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
11:58மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் சி. ஜோசப் விஜய் சேலம் வருகை !
02:21மேட்டூர் அணையை திறந்துவிட்டு CM விஜய் திரும்பும் போதும் வழியெங்கும் அலைமோதிய மக்கள் வெள்ளம் !
02:04சேலத்தில் மக்கள் வெள்ளத்தில் தளபதி விஜய்! உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்!
03:11உங்க சாயம் இங்க வேகாதா ! திமுகவை மொத்தமாக அம்பலப்படுத்திய தவெக கோவை விக்னேஷ் !
03:37திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
02:46ஆதாரம் இருக்கா?"னு கேட்ட திமுகவிற்கு மரண அடி! வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!