
"சமூக ஊடகங்களின் போலி கவர்ச்சி மற்றும் விளம்பரங்கள் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். முதல்வர் என்பவர் தனது ஆட்சியைப் பற்றி வெளியாகும் உண்மையான செய்திகளையும், விமர்சனங்களையும் கவனித்து, எங்கு தவறு நடக்கிறதோ அதை உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும்," என்று அவர் மேடையில் பேசினார்.