
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவில் உரையாற்றிய சென்னை மேயர் பிரியா, அண்மைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) 'ஆட்சி' குறித்த பேச்சுக்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.