தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!

தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!

Published : Jun 15, 2026, 05:30 PM IST

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவில் உரையாற்றிய சென்னை மேயர் பிரியா, அண்மைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) 'ஆட்சி' குறித்த பேச்சுக்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

07:41ஆளுநரை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்! கொதித்த காங்கிரஸ் தலைவர்
02:55ஆளுநரின் கருத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம்!
07:26ராணிப்பேட்டை சம்பவம்.. கொதித்த நயினார் நாகேந்திரன்!
03:13கைதுக்கு அஞ்ச மாட்டோம் ! சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ! கொண்டாடிய திமுக!
08:37கடந்தகால திமுக ஆட்சிக்கும்....தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை ! நயினார் நாகேந்திரன் பேட்டி
07:20ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி - எதிர்க்கட்சிகளுக்கு பதிலடியா?
08:21மக்கள் தவிப்பது உங்களுக்கு வேடிக்கையா?" - தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அன்புமணி !
09:17மிக கீழ்த்தரமாக , கேவலமாக பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..! ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி!
02:25"பதவி ஆசை இல்லை.. ஆனா!" எடப்பாடி மீது அதிருப்தியா? எஸ்.பி.வேலுமணி அதிரடி விளக்கம்!
02:41Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?