தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!

தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!

Published : Jun 15, 2026, 05:30 PM IST

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவில் உரையாற்றிய சென்னை மேயர் பிரியா, அண்மைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) 'ஆட்சி' குறித்த பேச்சுக்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

02:13கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொ*** வழக்கு.....! போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்!
02:37ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
13:05"உதயநிதிக்கு அம்பேத்கர் பற்றி 4 வரி பேச வருமா? ஒரே மேடையில் ஏற தயாரா?" - ஆதவ் அர்ஜுனா அதிரடி 🔥
06:00"விசில் சின்னம் மட்டும் இருந்திருந்தா.." EPS-ஐ வறுத்தெடுத்த செங்கோட்டையன்!
07:36"பொறாமையால தான் எதிர்கட்சிகள் குறை சொல்றாங்க!" - த.வெ.க அரசுக்கு ஆதரவாக ராகவா லாரன்ஸ் அதிரடி..
03:31மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!
02:40கம்பீரம்... கனிவு... கடமை! 💥 தமிழக முதல்வர் விஜய் வழிகாட்டுதலில் மக்கள் காவல்துறை!
08:20வில்லியவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு! Adhav Arjuna
02:16அண்ணாமலையுடன் கை கோர்க்கும் லாரன்ஸ்..? தமிழக அரசியலில் புதிய சக்தி உருவாகிறதா..?