சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி... 2 பேர் உயிரிழப்பு..!

தருமபுரியில் சாலையோரம் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.