சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ

Published : Apr 09, 2026, 11:01 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எப்போதுமே காகிதத்தில் எழுதி வைத்துள்ளதை மட்டுமே படித்துப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய குஷ்பு, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் வெகுவாகப் பாராட்டினார். கடந்த 12 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி தொடர்ந்து தமிழைப் பற்றியே பேசி வருவதாகவும், தமிழகத்தின் உன்னதமான கலாச்சாரத்தை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 19 நிமிடங்கள் நீடித்த இந்தச் செய்தியாளர் சந்திப்பு, தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!
02:57சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport
01:51'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech
02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay