சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ

Published : Apr 09, 2026, 11:01 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எப்போதுமே காகிதத்தில் எழுதி வைத்துள்ளதை மட்டுமே படித்துப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய குஷ்பு, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் வெகுவாகப் பாராட்டினார். கடந்த 12 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி தொடர்ந்து தமிழைப் பற்றியே பேசி வருவதாகவும், தமிழகத்தின் உன்னதமான கலாச்சாரத்தை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 19 நிமிடங்கள் நீடித்த இந்தச் செய்தியாளர் சந்திப்பு, தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

04:08தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!
03:15பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசுகிறார் எடப்பாடி ! அன்பில் மகேஷ் ஆவேசம்
03:06தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !
03:27ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!
04:29சாலையோரக் கடையில் ஒரு நாள்.! மக்களுடன் நேரடியாகக் களம் இறங்கிய தமிழிசை.!
03:13பை பை ஸ்டாலின்.... ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என பேச்சு
03:12அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்..சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
02:31சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்......லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கை ?
03:05விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.