விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் ! விவசாயிகளில் எச்சரிக்கை !

விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் ! விவசாயிகளில் எச்சரிக்கை !

Published : Aug 20, 2026, 08:03 PM IST

விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி மண்டலத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி, தேர்தல் வாக்குறுதிகளை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

03:43காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் பிற கூட்டங்களில் பேச முடியாது - அமைச்சர் நிர்மல் குமார்
01:47திமுக அரசிற்கு சவால்: மூடப்பட்ட 717 மதுக்கடைகளின் கடை எண் மற்றும் விலாசம் வெளியீடு!
03:02அமைச்சர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்களா? மேடையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய வீடியோ!
02:15சட்டப்பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை மக்கள் பார்க்க வேண்டும் ! நிர்மல் குமார் பேச்சு
02:47எல்லாம் Proof ஓட இருக்கு, OPEN பண்ண வைக்காதிங்க ! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி
04:11கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு
02:28சட்டமன்றத்தில் கோபப்படுவதை , வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் ! J.C.D. பிரபாகரன் அதிரடி
06:30"சவுதியில் உயிரிழந்த தமிழரின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும்!" ஈபிஎஸ் வலியுறுத்தல்!
03:11"3 துறை ஃபைல் என் டேபிள்ல இருக்கு... எப்ப வேணுமோ அப்ப ஓபன் பண்ணுவேன்!" - CM விஜய் அதிரடி பேச்சு!