தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை

Published : Aug 22, 2026, 01:07 PM IST

சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். மாணவர் போராட்டங்களை தடுக்கும் வகையில் வெளியான சுற்றறிக்கை மற்றும் அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி

04:07MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!
04:30திருச்சியில் ரயில் விபத்து ஒத்திகை : பேரழிவு மீட்பு படையினர் (NDRF) அதிரடி செயல்விளக்கம் !
04:14தமிழகத்தில் தொகுதி மறுவரையறை நிச்சயம் வேண்டும் ...! தமிழிசை சௌந்தரராஜன்பேட்டி
03:40தமிழகத்தில் பாஜக அரசியல் காய்நகர்த்தலா? சென்னை வந்து இறங்கிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா !
03:09இராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருக் கல்யாணத் திருவிழா விமரிசையாகக் கொண்டாட்டம்!
04:43“CM விஜய் அறிவித்த கார் வேண்டாம்..” - உதயநிதி அதிரடி
03:50"உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்!" - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி
03:24#சட்டமன்றத்தில் சினிமா டயலாக்-லாம் பேசாதீங்க ...! உதயநிதி ஆவேசம் - சிரித்த முதல்வர் விஜய் !
06:15மூடப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சி.வி. சண்முகம்!