மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.

மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.

Published : Mar 11, 2026, 10:03 PM IST

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ். குறிப்பிட்டார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பலமான வெற்றியைப் பதிவு செய்யும் என்றும், இக்கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், கூட்டணி பலம் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் அவர் கூறினார்.

07:46அதிமுக, பாமக சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்துவிட்டன: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
02:41ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!
06:02வெற்றி கனி காத்திருக்கு.! மதுரை மக்கள் வெற்றியை தருவார்கள்.! திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி பேட்டி
06:29"பிரசாரம் செய்யவிடாமல் போலீஸ் தடுக்கிறார்களே, என்னப்பா இப்படி பண்றீங்க?" - ஆதவ் அர்ஜுனா
05:13மதுவும் போதையும் தான் திமுகவின் சாதனையா? - சீறும் அன்புமணி ராமதாஸ்.!
04:58எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதல்வரான ஈபிஎஸ்.! கிழித்து தொங்க விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்... !
03:34சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் தவெக கட்சி தலைவர் விஜய் ! நயினார் நாகேந்திரன் பேட்டி
02:56விஜய்யைச் சுற்றி வளைக்கும் அம்புகள்..! ரஜினி ரசிகர்கள் முதல் பாமக வரை... பெரம்பூரில் செக் DMK !
03:37DMK | கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
03:13"காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்" காரணத்தை பட்டியல் போட்ட அண்ணாமலை