மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.

மக்களை ஏமாற்றிவிட்டது திமுக.! திருச்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்.

Published : Mar 11, 2026, 10:03 PM IST

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ். குறிப்பிட்டார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பலமான வெற்றியைப் பதிவு செய்யும் என்றும், இக்கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், கூட்டணி பலம் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் அவர் கூறினார்.

03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!
02:57சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport
01:51'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech
02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay