பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசுகிறார் எடப்பாடி ! அன்பில் மகேஷ் ஆவேசம்

பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசுகிறார் எடப்பாடி ! அன்பில் மகேஷ் ஆவேசம்

Published : Apr 09, 2026, 07:03 PM IST

இன்று அரசியல் களம் நாகரிகம் இழந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள் . தோல்வி பயத்தில் என்ன வேணாலும் பேசுவார்கள் என்று நான் பார்த்தது ....கொரானா காலத்தில் அவற்ற்றை விரட்டி அடித்தோம் ..நாங்கள் இதை செய்யவில்லை என்றால் முதல்வர் பரலோகம் சென்றிருப்பார் என பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . அரசியலில் குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டி பேசுங்கள் இப்படி கீழ்த்தரமாக பேசாதீர்கள் எடப்பாடி என அன்பில் மகேஷ் பேச்சு .

03:06தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !
03:27ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!
04:29சாலையோரக் கடையில் ஒரு நாள்.! மக்களுடன் நேரடியாகக் களம் இறங்கிய தமிழிசை.!
03:13பை பை ஸ்டாலின்.... ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என பேச்சு
03:12அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்..சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்
02:31சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்......லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கை ?
03:05விசில் போடு மாமே! சிஎஸ்கே ரசிகரைத் தூக்கிக் கொண்டாடிய விஜய் - மெர்சலான ரசிகர்கள்.
03:53முதல்வர் ஸ்டாலினை தோல்வி சுனாமி சுத்தி சுத்தி வருகிறது ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:09சாலையின் இரண்டு புறமும் திரண்ட பெண்கள்.! விஜய்யை காண திரண்ட இளசுகள்.!