12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் & PM-SHRI பள்ளித் திட்டம் - அன்பில் மகேஷ் விளக்கம்!

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் & PM-SHRI பள்ளித் திட்டம் - அன்பில் மகேஷ் விளக்கம்!

Published : May 08, 2026, 03:02 PM IST

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நிர்வாகியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.மேலும், தமிழகத்தில் PM SHRI (பள்ளி மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்தும், அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் விரிவான விளக்கமளித்தார்.

05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
10:15💥 "சட்டமன்றத்தை 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆக்கிட்டார் விஜய்!" - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண அடி!
10:16கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!
09:38💥 "எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா பேச வரும்!" - குட்டிக்கதை சொல்லி மிரட்டிய முதல்வர் விஜய்!
09:20உதயநிதி ஸ்டாலின் VS முதல்வர் விஜய்.. தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.. எதிர்கொள்ள நாங்கள் தயார்..!
10:23"இது மன்னராட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி!" – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி
09:26அனல் பறந்த 2026 சட்டமன்றம் | முதலமைச்சர் விஜய்-ன் அறிவிப்புகளை ஆதாரங்களுடன் துவம்சம் செய்த உதயநிதி !
03:34"கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள்..!" பிரேமலதாவுக்கு கைகூப்பி நன்றி சொன்ன முதல்வர் விஜய்!