12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் & PM-SHRI பள்ளித் திட்டம் - அன்பில் மகேஷ் விளக்கம்!

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் & PM-SHRI பள்ளித் திட்டம் - அன்பில் மகேஷ் விளக்கம்!

Published : May 08, 2026, 03:02 PM IST

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நிர்வாகியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.மேலும், தமிழகத்தில் PM SHRI (பள்ளி மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்தும், அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் விரிவான விளக்கமளித்தார்.

02:34அங்குட்டு ஆளுநர்... இங்குட்டு ஸ்டாலின்; நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஜய் ! செக் வைத்த திமுக!
03:50இடி மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ வேகம்.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை?
03:03Vijay | தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்..! Zoho நிறுவனர் பரபரப்பு கருத்து.. !
04:08ஆட்சியை பிடிக்க தீவிரம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற தவெக நிர்வாகிகள் | TVK Meets
03:00ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.!
03:07மதுரையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை ! பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு !
02:03ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி
03:03ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!
03:26ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!