மீண்டும் பரபரப்பு..! மதுரவாயல் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை வனிதா..! உத்தரவு இப்படி வந்துவிட்டதாமே...!

Dec 7, 2018, 6:25 PM IST

நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார் மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்து அபகரிப்பதாக கூறி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் வனிதா விஜயகுமாரை வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள். மேலும் 7 பேரை கைது செய்தனர். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த வனிதா விஜயகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என உத்தரவிட்டதையடுத்து இன்று வக்கீல்கள்களுடன் தனது வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏர்பட்டது.