90 டிகிரி ஆங்கிளில் பெண் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த 6 ஆசாமிகள்..! செங்குன்றத்தில் பரபரப்பு..!
செங்குன்றம் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போதை ஆசாமிகள் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த பாழடைந்த வீட்டில் சில சமூக விரோதிகள் மது அருந்துவதும், கஞ்சா விற்பதுவுமாக சில மோசமான செயல்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாக இருந்து உள்ளது
இந்நிலையில் குளிக்க சென்ற தன் தாய் வயதான பெண் குளிப்பதை அந்த வீட்டில் இருந்து மறைமுகமாக வீடியோ எடுத்து உள்ளார். அப்போது சப்தம் கேட்டதால் உஷாரான இந்த பெண் கூச்சலிட, அவருடைய கணவர் அங்கு வந்து கேட்க, அதற்குள் அந்த ஆறு நபர்களும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.
பின்னர் அவர்களை பிடிக்க இவருடைய கணவர் மூயற்சி செய்யும் போது, கணவரை தாக்கி விட்டு ஓடி விட்டனர்.
பின்னர் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, தீவிரமாக தேடி வந்த அந்த ஆறு ஆசாமிகளும் பிடிபட்டு உள்ளார்
விசாரணையில் அந்த ஆறு பெரும் அதே ஊரை சேர்ந்தவர்கள் என்றும்,அவர்கள் பெயர்கள் முறையே முரளி, நரேஷ். ஷியாம், மனோ,ஸ்ரீதர் உள்ளிட்ட நபர்கள் என தெரிய வநதுள்ளது.