தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத் அதிர்ச்சி தோல்வி!

Published : Feb 04, 2023, 10:41 AM IST
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத் அதிர்ச்சி தோல்வி!

சுருக்கம்

பாங்காங்கில் நடந்த தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் தோல்வியடைந்து வெளியேறினார்.  

பாங்காங்கில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் முதல் செட்டை 24-22 என்று கைப்பற்றிய சாய் பிரனீத், 2ஆவது செட்டை 7-21 என்று இழந்தார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சாய் பிரனீத் 22-20 என்று கைப்பற்றி காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!

இதில், நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் சீனாவின் லீ ஷீ பெங் ஆகியோர் மோதினர். முதல் செட்டை சீன வீரர் லீ ஷீ பெங் 21-17 என்று வென்றார். இதே போன்று 2ஆவது செட்டை சாய் பிரனீத் 23-21 என்று கைப்பற்றினார். இறுதியாக வெற்றியை தீர்மானிக்கும் அடுத்த செட்டில் சீன வீரர் 21-18 என்று கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து சாய் பிரனீத் வெளியேறியுள்ளார்.

IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Test Cricket : ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த டாப் 5 பவுலர்கள்!
WTC Points Table: ஆஸ்திரேலியா படுதோல்வியால் இந்தியாவுக்கு சாதகமா? டேட்டா என்ன சொல்கிறது?