தாம்பத்யம் முடிந்தவுடன் "இந்த மாற்றம்" இருந்தால்...நீங்கள் செய்ய வேண்டிய "முக்கியமான விஷயம்" இதோ..!

By thenmozhi gFirst Published Aug 18, 2018, 5:11 PM IST
Highlights

தாம்பத்ய வாழ்கையில் ஈடுபடும் தம்பதிகள், தாங்கள் மேற்கொள்ளும் உறவுக்கு பிறகு, உடலில் உடனடியாக ஐந்து மாற்றங்கள் ஏற்படும். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம். 

தாம்பத்ய வாழ்கையில் ஈடுபடும் தம்பதிகள், தாங்கள் மேற்கொள்ளும் உறவுக்கு பிறகு, உடலில் உடனடியாக ஐந்து மாற்றங்கள் ஏற்படும். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம். 

எரிச்சல்

தம்பதிகள் உறவில் ஈடுபட்ட பின்பு, அந்த இடத்தில் எரிச்சல் ஏற்படும். ஆண்களுக்கு ஒரு விதமான சோர்வு ஏற்படும்

பெண்களுக்கு வலி ஏற்படுதல் :

உறவு முடிந்த உடன், பெண்களுக்கு பொதுவாகவே அடி வயிறு வலிக்கும். இதற்கு காரணம் ஆக்சிடோசின்  சுரப்பதால் தான். மேலும் கருப்பப்பை சுருக்கம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் சுருக்கத்தின் போது தான் வலி அதிகமாக ஏற்படும். 

என்ன செய்ய வேண்டும் ..?

ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு இதே போன்றதொரு வலி ஏற்பட்டால், மருத்துவரை அணுகி வேறு எதாவது ஒரு பிரச்சனை இருக்குமா என சோதித்து கொள்வது நல்லது.

உறவின் போது தொடர்ந்து எரிச்சல் ஏற்பட்டால், ஈரப்பசையாக இருக்கும் படியும், உறவு கொள்ளும் முன்  அந்த இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது.தூய்மையாக இருக்கும் போது பாக்டீயாவில் இருந்து  தப்பித்துக்கொள்ளலாம்.

ஒரு சில பெண்களுக்கு உறவு முடிந்த உடன், ரத்தம் வெளியேர வாய்ப்பு உள்ளது. என்றோ ஒரு நாள் சிறிதளவு என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் எப்போதுமே அப்படி என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் உறவு முடிந்த உடன், அரை மணி நேரத்திற்குள் சிறுநீர் கழித்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்துக் கொள்வது நல்லது.    

click me!