சீரியல் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்துகொண்ட ரச்சிதா - தினேஷ் ஜோடி. சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் ரச்சிதா. அண்மையில் கூட தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக போலீசில் பரபரப்பை ஏற்படுத்தினார் ரச்சிதா.