கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பினாலே போட்டியில், விசித்ரா, மைன் கோபி, ஆண்ட்ரியன், சிருஷ்டி டாங்கே, கிரண், சிவாங்கி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிரபல நடிகர் மைம் கோபி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இரண்டாவது பரிசை சிருஷ்டி டாங்கேவும், மூன்றாவது பரிசை விசித்திராவும் கைப்பற்றினர் என தகவல் வெளியானது. அதே போல் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவாங்கி முதல் மூன்று இடங்களை பிடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும், விஜய் டிவி திறமையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கியதில் மகிழ்ச்சி என பல ரசிகர்கள் டைட்டில் வின்னரான மைம் கோபிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட யோகி பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?