அந்த ஆபிஸில் ஒருபக்கம் மனோஜுக்கும் கனகாவுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்க, அங்குள்ள மற்றொரு அறையில் முத்துவும், மீனாவும் ஆபிஸரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனோஜும் கனகாவும் மாலையும் கழுத்துமாக நின்று கொண்டிருக்க, மறுபுறம் முத்துவும், மீனாவும் ஆபிஸரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து வெளியே வருகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அநேகமாக முத்துவுக்கும், மீனாவுக்கும் மனோஜ் மீது சந்தேகம் வர வாய்ப்பு உள்ளது. இவர் ரோகிணிக்கு டைவர்ஸ் கொடுக்காமல் கனகாவை கல்யாணம் செய்துகொண்ட விஷயம் அவர்களுக்கு தெரிய வந்தால், மிகப்பெரிய பிரச்சனை வெடிக்க வாய்ப்பு உள்ளது.
Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?