அடுத்ததாக கார்த்திக் யூ ட்யூபில் வரும் வியூஸ், லைக்ஸ், கமெண்ட் ஆகியவற்றை படித்து பார்த்து சந்தோசப்பட அபிராமி அந்த பல்லவியை வீட்டிற்கு கூட்டிட்டு வா கிப்ட் கொடுக்கணும் என்று சொல்கிறாள். பிறகு தீபா வர கார்த்திக் அவளிடம் பல்லவி பற்றி பெருமையாக பேசி சந்தோசப்படுகிறான். அடுத்ததாக கார்த்திக் மீனாட்சியிடம் வந்து பல்லவி எப்படி வந்தாங்க? அவங்க முகத்தை பார்த்தீங்களா? என்று கேட்க மீனாட்சி பார்க்கல என்று சமாளிக்கிறாள்.