குணசேகரன் கதாபாத்திரம் இல்லை என்றாலும், சீரியலை சாமர்த்தியமாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர் திருச்செல்வம். தற்போது, ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகிய மூவருமே தெரிந்தும், தெரியாமலும் வேலை செய்ய துவங்கி விட்ட நிலையில், அடுத்ததாக ஈஸ்வரியும்... தன்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையை செய்ய துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.