அப்போது அங்கு அருகில் நின்றுகொண்டிருந்த கதிர், யம்மா இப்பவே நல்லா கொட்டிக்க சொல்லு, நாளைக்கு காலையில போலீஸ் தூக்கிட்டுபோய், உள்ள வச்சு விசாரிச்சாங்கனா, இந்த மாதிரி துவையல், அவியல்னு எதுவும் கிடைக்காது. ஜெயில்ல என்னத்த கொடுக்குறாங்களோ அதைத்தான் திங்கணும், அதனால இப்பவே நல்லா சாப்பிட்டுக்க சொல்லு என கதிர் சொல்ல, அதற்கு பதிலடி கொடுக்கும் சக்தி, டேய் அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம், நீ வாய மூடிட்டு இரு என சொல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.