இந்த நிலையில், ஜீவானந்தம் யார் என்கிற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி குணசேகரனின் மனைவியான ஈஸ்வரி, கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை காதலிப்பார். அந்த நபர் ஒரு சமூக போராளியும் கூட, இவர்களது திருமணத்துக்கு ஈஸ்வரியின் தந்தை சம்மதிக்காததால், வேறுவழியின்றி குணசேகரனுக்கு மனைவியாகிவிடுவார் ஈஸ்வரி.