இதுகுறித்து பேசிய ஸ்ரீதிகா “ நானும் சரி, ஆரியனும் சரி. முதல் திருமணத்தில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். எனது முதல் கணவர் நல்ல மனிதர் தான் அவரை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் எங்கள் இருவருக்கும் திருமண வாழ்க்கையில் சில தவறான புரிதல்கள் இருந்தன.