பிறகு தான் வாங்கி வந்த டீசலை எடுத்து செந்தில்குமார் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு ராஜமாணிக்கம் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கம், பாண்டீஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். உல்லாசத்துக்காக தாலி கட்டிய கணவனை கொலை செய்ய மனைவியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.