அணைகளின் நீர்மட்டம் என்ன.?
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த 4 மாதங்களாக உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக பல ஏரிகள் மற்றும் அணைகளில் நீர்வரத்து பெரிதும் குறைந்தது. இதன் காரணமாக குடிநீர் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சப்பட்ட நிலையில், கோடை மழையானது தென் மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்தவரை, 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையிம் நீர்மட்டம் 45.07அடி யாகவும், வினாடிக்கு 518கன அடி உள் வரத்தாகவும் உள்ளன.