கீழே கவுத்திவிட்ட அரூர் தொகு
ஒவ்வொரு சுற்றில் முடிவிலும் ஒருவர் முன்னிலையும் மற்றவருக்கு பின்னடைவையும் சந்தித்தார்கள். இறுதியாக அரூர் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்ட போது அனைத்தும் தலைகீழாக மாறியது. தனி தொகுதியான அரூர் தொகுதியில் திமுக 85ஆயிரத்து 850 வாக்குகள் பெற்றது. பாமகவை பொருத்தவரை 46,175 வாக்குகள் மட்டுமே பெற்றது.
ஒரே தொகுதியில் சுமார் 40,000 வாக்குகள் பாமகவிற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது. இதுவே சௌமியா அன்புமணியும் தோல்விக்கு முக்கிய காரணமாகவே பார்க்கப்படுகிறது. இதே போல தான் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அன்புமணி முன்னிலை நிலையில் அரூர் தனித்தொகுதி தொகுதி பாமகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது