ஜெயலலிதா மறைவு- அதிமுகவில் தொடரும் குழப்பம்
தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும், அதிக வாக்கு சதவிகிதம் கொண்ட கட்சியாக இருந்த அதிமுக அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து வருவது அக்கட்சி தொண்டர்களை விரக்தி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்,