இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவரான வெள்ளையனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுளள்து.