பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும்..
தவெக தலைவர் விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு வணக்கம்.
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சுழலில் உங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம்.