அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று வந்திருக்கிறோம். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். பங்காளிகள் நாங்கள். தமிழகம் கொலை நாடாக மாறி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை நடக்கிறது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என்று தெரிவித்தார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி பெயரை டிடிவி தினகரன் சொன்னபோது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.