மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மழைக்காலத்தில் 1913 என்ற அவசர உதவி எண்ணை மக்கள் அழைக்கலாம். கட்டுப்பாட்டு மையத்தில் சுமார் 150 பேர் 4 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.