இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்துள்ள 10 விவசாயிகளுக்குப் பிரதமர் மோடி விருது வழங்கவுள்ளார். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் 9 கோடி விவசாயிகளுக்கு 21ம் தவணையை விடுக்க உள்ளார். பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.