இதனிடையே இந்த ஆண்டு எலினோ உருவாகக்கூடிய ஆண்டாக இருப்பதன் காரணமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒருவேளை வெயிலின் தாக்கம் மே மாதம் இறுதியில் அதிகமாக இருந்தால், இதுகுறித்து மறுபரிசீலனை செய்து பள்ளி திறப்பு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.